சனி, 29 நவம்பர், 2008

யார் இவர்கள்

யார் இவர்கள், எதர்க்காக இப்படி செய்கிறர்கள், என்ன உரிமை இவர்களுக்கு இந்த நாட்டில், இவர்கள் இந்த தேசத்தின் வம்சத்தினரா? என்ன உரிமையில் இவர்கள் இந்த நாட்டில் உரிமை கொண்டாடுகிறார்கள். வந்தேறிகளுக்கு இத்தனை திமிர் என்றால் 5000 வருட காலமாக இந்த மண்ணில் வாழ்ந்து அல்லல் பட்டு தேசத்தின் வளர்ச்சியில் பாடுபட்டுவரும் எங்களுக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும். அதிகாரத்திற்கும், சுகபோக வாழ்விற்கும் மதம் மாறிப்போன நீங்கள் எப்படி இந்த் நாட்டில் உரிமை கொண்டாட முடியும்? அடக்கு முறைகளுக்கு பயந்து மதம் மாறாமல் இன்றும் வறுமையிலும், அடிமைத்தனதிலும் உழ‌ன்று கொண்டிருக்கும் தலித் மற்றும் தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கு இல்லாத உரிமை உங்களுக்கு ஏது? தனி நாடு, தனிச்சட்டம் கேட்க உனக்கு ஏது உரிமை இந்த நாட்டில்? இரண்டாம் தர குடிமக்களாக இருந்தது விட்டு போங்கள், இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே என்று எந்த இந்து வாவது சொன்னது உண்டா. ஆனால் உங்களால் உருவாக்கப்பட்ட பாகிஸ்தானில் ஒரு இந்துவாவது கேள்வி கேட்க முடியுமா? எதர்க்கு இத்தனை கொடூரம், என்ன சாதிப்பீர்கள்?

ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் உங்களால் (இந்துஸ்தானின்) இந்தியாவின் ஒரு .. அசைக்க முடியாது